Wednesday 14 December 2016

[www.keralites.net] வரலாற்றில் இன்று🌏 15 DEC 2016🌝🌝🌝

 

🌝



வரலாற்றில் இன்று🌏
 
🌳🌳🌳 15 DEC  2016🌝🌝🌝
          திருவள்ளுவர் ஆண்டு
  🐾🐾 30 கார்த்திகை 2047🐾🐾
 
 
🔸நிகழ்வுகள் 15 December 1891 (125 years ago): ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
 
🔸நிகழ்வுகள் 15 December 1905 (111 years ago): அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
 
🔸நிகழ்வுகள் 15 December 1960 (56 years ago): மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
 
🔸நிகழ்வுகள் 15 December 1965 (51 years ago): சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
 
🔸நிகழ்வுகள் 15 December 1970 (46 years ago): சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
 
🔸நிகழ்வுகள் 15 December 1994 (22 years ago): இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
 
🔸நிகழ்வுகள் 15 December 2001 (15 years ago): பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
பிறப்பு
 
🎂பிறப்புக்கள் 15 December 1832 (184 years ago): அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (. 1923)
 
🎂பிறப்புக்கள் 15 December 1852 (164 years ago): என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (. 1908)
 
🎂பிறப்புக்கள் 15 December 1860 (156 years ago): நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (. 1904)
 
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
இறப்பு
 
15 December 1950 (66 years ago): இரும்பு மனிதன் வல்லபாய் பட்டேல், இந்திய சுதந்திர போராட்ட வீரர் (பி. 1875)
 
⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
 
🎶 இன்றைய சிறப்பு🎶
 
பன்னாட்டு தேயிலை நாள்
 
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
 
🔆 ஸ்ரீமத் பகவத் கீதை 🔆
 
1⃣4⃣ *பதினான்காம் அத்தியாயம்*1⃣4⃣
 
🦁 குணத்ரய விபாக யோகம
 
 
உலகத்தில் உண்டான ரஜஸ், தமஸ், சத்வ குணங்கள் அழிவில்லா ஆத்மாவை உடலில் கட்டிப்பிணைக்கின்றன(14.5).
 
இவைகளில் சத்வம் மாசற்றது, ஒளி பொருந்தியது, நோயற்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் ந் ஞானத்தை விருத்தி செய்து கொண்டாலும் இன்பத்தில் ஈடுப்பட்டால் ஆத்மாவை உடலோடு பிணைத்துக் கொள்கிறார்கள்(14.6).
〰〰〰〰〰〰〰〰〰〰〰
 
🔏 இன்றைய திருக்குறள்
 
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
 
விளக்கம்
 
வேற்றரசரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறிந்து அவரை நல்ல மனநிலையில் காண்பதற்கு ஏற்ற இடமும் அறிந்து தான் சொல்ல வேண்டியவற்றை முன்னமே தன் மனத்தில் எண்ணி வைத்துச் சொல்பவன் தலையாய தூதனாவான்.
 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
💐 இன்றைய பொன்மொழி
 
உன்னைத் தாழ்த்திப் பேசும்போது ஊமையாயிரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு. வாழ்வில் எளிதில் வெற்றி பெறுவாய்.
 
-சுவாமி விவேகானந்தர்
▪▪▪▪▪▪▪▪▪▪▪
 
Good morning


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] வரலாற்றில் இன்று🌏* இறைவன் மீது நம்பிக்கை பலவிதம் *

 




----- Forwarded Message -----
From: PRASANNAM <n.prasannam@gmail.com>
To: have-a-heart@yahoogroups.com; sadgoshthi@googlegroups.com; tamilamutham@googlegroups.com; muduvaihidayath@gmail.com; iampresanam@yahoo.co.in
Sent: Wednesday, 14 December 2016 10:25 AM
Subject: வரலாற்றில் இன்று🌏* இறைவன் மீது நம்பிக்கை பலவிதம் *

சற்றே நீளமான மின்னஞ்சல்
முழுவதும் படியுங்கள்
 
 
🌞🌞 வரலாற்றில் இன்று🌏
 
🌳🌳🌳 14 DEC  2016🌝🌝��
          திருவள்ளுவர் ஆண்டு
  🐾🐾 29 கார்த்திகை 2047🐾🐾
 
 
🌎நிகழ்வுகள் 14 December 1819 (197 years ago): அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.
 
🌎14 December 1884 (132 years ago): இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
 
🌎 14 December 1899 (117 years ago): யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
 
🌎நிகழ்வுகள் 14 December 1900 (116 years ago): மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.
 
🌎நிகழ்வுகள் 14 December 1911 (105 years ago): ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
 
🌎14 December 1946 (70 years ago): ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
 
🌎14 December 1962 (54 years ago): நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
 
🌎14 December 1971 (45 years ago): வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
🌎14 December 1972 (44 years ago): அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.
 
🌎14 December 2004 (12 years ago): தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
 
⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
 
🎶 இன்றைய சிறப்பு🎶
 
இந்திய எரிசக்தி பாதுகாப்பு தினம்
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
 
🔆 ஸ்ரீமத் பகவத் கீதை 🔆
 
1⃣4⃣ *பதினான்காம் அத்தியாயம்*1⃣4⃣
 
🦁 குணத்ரய விபாக யோகம
 
இந்த உலகமே உற்பத்தியிடம் அதில் உயிரைக் கருவாக வைக்கிறேன். அதிலிருந்தே எல்லா உயிர்களும் உற்பத்தியாகின்றன(14.3).
 
 கருவிலிருந்து பிறக்கும் வடிவங்கள் அனைத்திற்கும் உலகமே தாயாகும், நான் தந்தையாவேன்(14.4)
 
〰〰〰〰〰〰〰〰〰〰〰
 
🔏 இன்றைய திருக்குறள்
 
 
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
 
விளக்கம்
 
ஒழுக்கமுடைய பெரியோரின் வாய்ச் சொற்கள், வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் துன்பக் காலத்தில் உதவும்.
 
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
💐 இன்றைய பொன்மொழி
 
எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
 
-சுவாமி விவேகானந்தர்
▪▪▪▪▪▪▪▪▪▪▪
 
Good morning
 
 
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
Let us try to live along with Nature as for as possible..or face the consequences !
- SIVA
 
 
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;
 
 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;
 
 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;
 
 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;
 
 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;
 
 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;
 
 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;
 
 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;
 
     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
 
     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..
 
               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
 
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
 
1. சர்க்கரை நோய் வந்தது
 
2.:இரத்தகொதிப்பு வந்தது
 
3. புற்றுநோய் வந்தது
 
4. மாரடைப்பு வந்தது
 
5. ஆஸ்த்துமா வந்தது
 
6. கொழுப்பு வந்தது
 
7. அல்சர் வந்தது
 
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?
 
    - எனக்கு இது வாட்ஸ்அப்பில் வந்தது.😀😀😀
 
 
********************************************************************************************
  * இறைவன் மீது  நம்பிக்கை பலவிதம்*
Belief on God - various types.
*******************************************************************************************
 
      இறைவன் மீது நம்பிக்கை
 
                   *ஆத்திகம்*
 
------------------------------------------------------
           இறைவனே இல்லை
 
                   *நாத்திகம்*
 
------------------------------------------------------
        சிலைகளை வழிபடுவது
 
               *மூர்த்தி பூஜாரி*
 
------------------------------------------------------
சிலைகளில் நம்பிக்கையில்லை. பிரம்மத்தை  நினைப்பது
 
             *நிர்குண் பிரம்மன்*
 
------------------------------------------------------
பற்றற்று இறைவனின் நினைவில் இருந்து அனைத்து காரியத்தையும் செய்வது.
 
                   *கர்ம யோகி*
 
------------------------------------------------------
வாழ்க்கையை அனுபவிப்பதே சரி. மற்றவை பற்றி கருத்துக்கு நேரமில்லை.
 
              *சர்வகா தத்துவம்*  
 
------------------------------------------------------
வாழ்க்கை அனுபவிப்பதில் நாட்டம் இல்லை. இறைவனை கண்டேன். அதுவே போதும்.
 
                  *சந்நியாசம்
 
------------------------------------------------------
இறைவனை காண நம்ப சிரமமாக உள்ளது. இயற்கையே தெய்வம்.
 
               *பிரக்ருதி சக்தி*
 
------------------------------------------------------
இறைவன் அனைத்திலும் உள்ளார்.
 
                 *சர்வவியாபி*
 
------------------------------------------------------
இறைவன் மனிதன் அனைத்தும் ஒரு சக்தியே. வேற்றுமை இல்லை.
 
            *அத்வைத தத்துவம்*
 
------------------------------------------------------
பெண்மையே உலக படைப்புகளின் ஆதாரம்.
 
            *சக்தியே இறைவன்*
 
------------------------------------------------------
அனைவரும் சமம் மற்றும் சகோதர சகோதரிகள். வேறேதும் அறியேன்.
 
              *வாசுதேவ கும்பம்*
 
------------------------------------------------------
ஆன்மாவை கண்களால் காண இயலாது. பரமாத்மாவையும் காண இயலாது. ஆக மேலே சொல்லப்பட்டவை *அனைத்தும் யூகங்களே*. உண்மையை உணரும் வரை கற்பனை தவிர்க்க முடியாதது. அணுவிலும் அணுவாக உள்ள ஆன்மாவை நோக்கி நமது பயணம் இருந்தால் அது பரமாத்மாவிடமே அழைத்துச்செல்லும். ஆக, முதலில் ஆன்மா தன்னை அறிவதும் உணர்வதும் ஆன்மீகமாகும்.  இறைவனை தேட வேண்டாம்.
 
*முதலில் நம்மை நாம் அறிவோம்*
* First of all, let us try to understand about
  ourselves *
* Do not search God externally *
--------------------------------------------
 
As received in my WhatsApp message.
SIVA - RECT 
09842473192
 


__._,_.___

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

[www.keralites.net] 15-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் [6 Attachments]

 




Subject: 15-12-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
உங்கள் வயது மற்றும் குணாதியத்தை தெரிந்து கொள்ள
இணைப்பை பாருங்கள்
 
 
 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
15-12-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
72f35905bf347143710d2599134a40fc.gif
 
151216t.jpg
 
தூத்துக்குடி  தர்மராஜின் இன்றைய  செய்தி
 
 
Inline image
 
 
"கன்னிகாதானம்" என்றால் என்ன?
 Congrats to the persons having daughter(s), since they are gifted to posses the choice of elevating 21 generations through " Kannikadhan ",as per shastras.
- SIVA

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.  நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது....
"வாழ்க வளமுடன்"
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 5 photo(s) from this topic.
image002.gif 14.12.2016.jpg image001.jpg 151216t.jpg image.png

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___