Monday 14 November 2016

[www.keralites.net] 15-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் அன்னாபிஷேகம் இன்று-14-11-2016 [1 Attachment]

 




Subject: : 15-11-2016 திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல் அன்னாபிஷேகம் இன்று-14-11-2016

 
Wait, 
 
Animated Picture
My Whatsapp Number:   9791714474
என்னுடன் Whatsapp ல் இணைய விரும்புகிறவர்கள் எனக்கு வேண்டுகோள் அனுப்பும்போது       
பெயர்,
இருப்பிடம்,
மொழி
இவற்றை அவசியம் குறிப்பிடவும்
 
 
15-11-2016  திருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்
 
36952e05.gif
151116t.jpg
 
14.11.016.jpg
 
*இன்று ஒரு செய்தி*
 
 
*வார்த்தையின் சக்தி*
*Today's message*
* Power of words *
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.
வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, *"நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்"* என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த சமய குரு, *"இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்"* எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் *நாத்திகன்* ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் *நக்கலாய்* அவன் சிரிக்கத் தொடங்கினான்.
*"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?"* என கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, *"இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்"* என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் கடும் கோபத்துடன், *"நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்தே கொன்று விடுவேன்"* என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, *"முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி?* இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, *அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்"* என்றார். இதைக் கேட்ட அந்த *நாத்திகன்* வெட்கித் தலை குனிந்தான்.
நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே
*'நல்லதையே நினை. நல்லதையே பேசு'*
 என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.
*அழகாக பேசுவோம்..* 
*அழகாக சிந்திப்போம்...*
Let us speak nicely
and think nicely.
 
 
 
 
 
 
 
 


__._,_.___
View attachments on the web

Posted by: prasannam n <iampresanam@yahoo.co.in>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Check out the automatic photo album with 1 photo(s) from this topic.
151116t.jpg

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

KERALITES - A moderated eGroup exclusively for Keralites...

To subscribe send a mail to Keralites-subscribe@yahoogroups.com.
Send your posts to Keralites@yahoogroups.com.
Send your suggestions to Keralites-owner@yahoogroups.com.

To unsubscribe send a mail to Keralites-unsubscribe@yahoogroups.com.

Homepage: http://www.keralites.net

.

__,_._,___

No comments:

Post a Comment